சீனாவின் உதவியுடன் கொழும்பு துறைமுக நகரம் அமைக்கும் திட்டம் ஆரம்பம்!

சீனாவின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரம் அமைக்கும் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார். 

சீன நிறுவனம் ஒன்று சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த கொழும்பு துறைமுக நகரத்தை அமைக்கும் திட்டத்தை ஆரம்பித்திருந்தது. 

செப்டம்பர் 2014 இல் தொடங்கப்பட்ட இந்த கொழும்பு துறைமுக நகர திட்டத்தை நிறுத்தினால் புதிய அரசாங்கத்திற்கு பாரிய இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -