இறக்காமம் மீடியா போரத்தின் 2015 ஆம் ஆண்டிற்கான கலண்டர் வெளியீட்டு விழா!

எஸ்.எம்.சன்சீர்-

றக்காமம் மீடியா போரத்தின் 2015 ஆம் ஆண்டிற்கான கலண்டர் வெளியீட்டு விழா இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரியில் நேற்று(31.01.2015) மிக சிறப்பாக நடைபெற்றது.

மீடியா போரத்தின் தலைவர் எஸ்.எல்.எம்.பிக்கீர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் இறக்காமத்தைச் சேர்ந்த சட்டத்தரணி பாறுக் சாஹிப் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் விஷேட அதிதிகளாக சட்டத்தரணி னுச. Pஆ.றிஸ்வான், சட்டத்தரணி எம்.எம்.பஹீPஜ்(அக்கரைப்பற்று), சட்டத்தரணி எம்.ஐ.எம்.றாசிக், இறக்காமம் பிரதேச சiபையின் எதிரக்கட்சித் தலைவர் ஜே.கலிலுர்ரஹ்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வுக்குரிய கலண்டர்களை ஜனாப். ஜே.கலிலுர்ரஹ்மான் (பிரதேச சபை உறுப்பினர்) அவர்களே மீடியா போரத்திற்று அன்பளிப்பு செய்தமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் முதற் பிரதியை பிரதம அதிதி பாறுக் சாஹிப் பெற்றுக் கொண்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -