கொழும்பு சாஹிராக் கல்லுாாி மாணவா்களின் திறமைகளுக்கு பாராட்டு.





அஸ்ரப் .ஏ .சமத்-

கொழும்பு சாஹிராக் கல்லுாாி மாணவா்களுக்கிடையே பல்வேறு இயற்கை காட்சிகள் நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து காட்சிப்படுத்தும் போட்டியில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவா்களுக்கு சான்றிதழும் விருதுகளும வழங்கப்ட்டன. இந் நிகழ்வு கொழும்பு சாஹிராக் கல்லுாாியில் முன்றலில் நடைபெற்றது. மாணவா்கள் ஆக்கங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. 

இந் நிகழ்வு கல்லுாாி அதிபா் சட்டத்தரணைி றிஸ்வி மரிக்காா் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக மகாராஜ கம்பணியின் ரேடியோ சனல்களின் பணிப்பாளா் ஹிங்சிலி ரத்னாயக்கவும் டெயிலி மிரா் பத்திரிகையின் பிரதி ஆசிரியரும் கொழும்பு சாஹிராவின் பழைய மாணவனுமான ரமேஸ் உவைஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களையும் விருதுகளை வழங்கி வைத்தனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -