இன்னும் 72 மணித்தியாலத்திற்குள் முதலமைச்சர் யார் எனபதை அறிவிப்பேன் -அமைச்சர் ஹக்கீம்

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்வந்துள்ள நிலையில் அதனை அக்கட்சிக்குள் யாருக்கு வழங்குவது எனத் தீர்மானிக்கும் அதிகாரம் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் யாரு என்பதை இன்னும் 72 மணித்தியாலங்களுக்குள் நான் அறிவிப்பேன் என்று சற்று முன் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது மருதமுனையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மேற்கண்டவாறு அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

    எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

    எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

    முக்கிய குறிப்பு :

    எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -