மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மாணவர்களின் 88வது ஓ.எல் தின விழா

பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மாணவர்களின்  ஓ.எல் தின விழா நாளை (04-12-2014)காலை 9.00 மணிக்கு கல்லூரி அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில்  அதிபர் எம்.எம்.ஹிர்பகான் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் பிரதம அதிதியாக கல்முனை சகாதார வைத்திய அதிகாரி பிரிவின் மகப்பேற்று மற்றும் சிறுவர்  நல வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சி.எம். பஸால் கலந்து சிறப்பிக்கவுள்ளார். 

கௌரவ அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக் கழக வரிவுரையாளர் எம்.எம்.பாஸில், பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.வை.அறபாத் மற்றும் ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :