பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மாணவர்களின் ஓ.எல் தின விழா நாளை (04-12-2014)காலை 9.00 மணிக்கு கல்லூரி அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் அதிபர் எம்.எம்.ஹிர்பகான் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் பிரதம அதிதியாக கல்முனை சகாதார வைத்திய அதிகாரி பிரிவின் மகப்பேற்று மற்றும் சிறுவர் நல வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சி.எம். பஸால் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
கௌரவ அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக் கழக வரிவுரையாளர் எம்.எம்.பாஸில், பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.வை.அறபாத் மற்றும் ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

0 comments :
Post a Comment