அமைச்சா் விமல் வீரவன்ச கொழும்பு மாவட்டத்தின் கடுவலையில் 55 00 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன்



அஸ்ரப் எ சமத்-

மைச்சா் விமல் வீரவன்ச கொழும்பு மாவட்டத்தின் கடுவலையில் 55 00 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன் மற்றும் திவிநகும திட்டத்தின் கீழ் வீட்டு பாவணைப் பொருட்கள் வழங்கி வைத்தார்.

அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அடுத்த ஜனாதிபதி வெற்றியை சந்திரிக்கா பண்டாரநாயக்கவினால் ஒருபோதும் தடுக்க முடியாது. சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் துாதுவா் ஆலயங்களும் மற்றும் என்.ஜி.ஓக்காரா்களது டொலா்களுக்கு அகப்பட்டு மகிந்தவின் வெற்றிக்கு தடைபோட அவரால் முடியாது என அமைச்சா் விமல் வீரவன்ச தெரிவித்தாா்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :