தேசிய மீலாத்து விழா தேசிய மட்டத்தில் பேச்சு போட்டியில் இறக்காமம் மத்திய கல்லூரி 1ம் இடம்!

இறக்காமாம் எஸ்.எம். சன்சீர்-

தேசிய மீலாத்து விழா தேசிய மட்டத்தில் பேச்சு போட்டியில் இறக்காமம் சது.கமு.மத்திய கல்லூரி 1ம் இடம் இறக்காமம் கமு. சது. அஸ்றப் மத்திய கல்லூரியின் என். சமீ என்ற மாணவன் கொழும்பு பாத்திமா முஸ்லீம்  கல்லூரியில் கடந்த 2014.12.29ம் திகதி அகில இலங்கை தேசிய மட்டத்திலான மீலாத் விழா பேச்சு போட்டியில் 1ம்  இடத்தை பெற்றார். 

அம்மாணவனுக்கும் கற்பித்த ஆசிரியருக்கும் இறக்காமம் மத்திய கல்லூரி சார்பாக பாடசாலையின்  அதிபர் எஸ்.எம். இஸ்மாயில் பாராட்டு தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :