அட்டாளைச்சேனை பாத்திமா இஸ்லாமிய மகளிர் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்த்துக்கொள்ளல்

பாத்திமா இஸ்லாமிய மகளிர் கல்லூரி,
அட்டாளைச்சேனை.
அஸ்ஸலாமு அலைக்கும்.

மேற்படி எமது கல்லூரியின் புதிய மாணகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளது.  தகைமை: அல் குர்ஆனை நல்லமுறையில் ஓதத் தெரிந்திருத்தல் வேண்டும், தரம் 5 அல்லது 6ஆம் வகுப்பிற்கு மேல் கல்விகற்கும் மாணவிகள். விண்ணப்ப முடிவுத் திகதி 2014.09.15, விண்ணபப் 
படிவங்களை கல்லூரியின் அலுவலகத்திலும் 'மின்ஹா புக் சொப்' நிறுவனத்திலும் பெற்றுக்கொள்ள முடியும். நேர்முகப் பரீட்சை 2014.09.21ம் திகதி கல்லூரி மண்டபத்தில் நடைபெறும்.

மேலும், ஹிப்ழு, ஷரியா பிரிவுகளில் கற்பிக்கக்கூடிய மௌலவியாமார்களிடமிருந்தும்  விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விபரங்களுக்கு அதிபரின் 077109 86 17 எனும்  தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.

வஸ்ஸலாம்
தகவல்:- செயலாளர்,
பாத்திமா இஸ்லாமிய மகளிர் கல்லூரி,
அட்டாளைச்சேனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :