நாளைய தினம் எந்த ஒரு ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொள்வதற்கும் கோட்டை நீதி மன்றம் தடை

வ்ஹீத் ஜமாஅத், பொது பல சேனா மற்றும் சிங்கள ராவய அமைப்புக்களுக்கு நாளைய தினம் புறக்கோட்டையில் எந்த ஒரு ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொள்வதற்கு கோட்டை நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாளை பிற்பகல் 12 மணியளவில் மருதானையில் பொது பல சேனா அமைப்பும், பிற்பகல் 1 மணியளவில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பும் மாளிகாவத்தை முதல் புறக்கோட்டை வரையும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த திட்டமிட்டிருந்தது.

இந்நிலையிலேயே மேற்குறித்த அமைப்புக்களுக்கு நாளைய தினம் எந்த ஒரு ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதற்கு கோட்டை நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
<DC>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :