ரோஸி சேனாநாயக்கவை தனது அருகில்வந்து அமருமாறு அழைத்தார் சமல் ராஜபக்ஷ

க்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்கவை தனது அருகில்வந்து அமருமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அழைத்துள்ளார்.

நேற்று புதன்கிழமை பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றுகொண்டிருந்த போது ரோஸி சேனாநாயக்க சுஜீவ சேனசிங்க மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோருடன் கதைப்பதை அவதானித்துக் கொண்டிருந்த சபாநாயகர் ரோஸி சேனாநாயக்க மற்றவர்களுடன் கதைத்து பாராளுமன்ற செயன்முறைகளை குழப்புகின்றார் அதனால் தனது அருகில் வந்து அமருமாறு அழைத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :