சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டம் கொழும்பு நகர மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயக கட்சியின் தலைவர் சரத்பொன்சேகா, ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, மக்கள் விடுதலை முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவரும் எம்.பியுமான கரு ஜெயசூரிய திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணாநாயக்க, கயந்த கருணாதிலக்க, மங்கள சமரவீர, விஜேதாஸ ராஜபக்ஷ, அசோக அபேசிங்க, சட்டத்தரணிகளான ஜயம்பதி விக்ரமரட்ண, வெலியமுன மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



0 comments :
Post a Comment