கட்டாயம் வாசியுங்கள் நிச்சயம் படிப்பினை பெறுவீர்கள்

வூதிஅரேபியாவைச்சேர்ந்த வைத்தியர்சயீத் முஹம்மத் அல்கஹ்தானி என்பவர் ஒரு சத்திரசிகிச்சைக்காக அழைக்கப்பட்டார் அவர் சற்று தாமதமாகி வந்தார். உடனே சத்திரசிகிச்சைக்காக வந்திருந்த சிறுவனின் தந்தை வைத்தியரிடம் உன்னுடைய மகனாக இருந்தால் தாமதமாகி வருவீரா?
என காரசாரமாக திட்டினார்.

 அதற்கு வைத்தியர் ஒன்றும் பேசவில்லை.
 
சத்திரசிகிச்சை அறைக்குள் ந்நுழைந்துவிட்டார் பின் சத்திரசிகிச்சை நல்ல படிமுடிந்தது அந்த சிறுவனும் குணமடைந்தான் அப்பொழுதுதான் அன்றைய தினம் வைத்தியரின் மகன் வபாத்தாகி அந்த ஜனாசவை விட்டு விட்டு வந்ததில்தான் அவர் தாமதமானர் என்று சுகமடைந்த சிறுவனின் தந்தையும்
மக்களும் கேள்விப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :