எம்.எம்.பி.எல். மணி ரான்ஸ்பர் ஊடாக பணப் பரிமாற்றல்கள் செய்த வாடிக்கையாளருக்கு பரிசு




எம்.பைஷல் இஸ்மாயில்-

ம்.எம்.பி.எல். மணி ரான்ஸ்பர் ஊடாக வெளிநாட்டு பணப் பரிமாற்றல்கள் செய்த வாடிக்கையாளர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (24) மாலை 4.30 மணியளவில் அட்டாளைச்சேனை சஷா மல்டி கொமில் இடம்பெற்றது.

சஷா மல்டி கொமின் உரிமையாளர் ஜெ.அஜ்வர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு எம்.எம்.பி.எல்.நிருவனத்தின் வியாபார அவிபிருத்தி அதிகாரி எம்.ரி.எம்.நுவைஸ் அட்டாளைச்சேனை சமூர்த்தி வங்கி உதவி முகாமையாளர் எ.ஜே.அனீஸ், ஜனசக்தி பிராந்திய முகாமையாளர் எ.எல்.கிதாஸ் முஹம்மட் ஆகியோர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.

இந்திகழ்வின் போது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் எம்.எம்.பி.எல். மணி ரான்ஸ்பர் ஊடாக வெளிநாட்டு பணப் பரிமாற்றல்கள் செய்த வாடிக்கையாளர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்ட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :