அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் உள்ள நீர்த்தடாகம் மாசடைந்துள்ளது - மக்கள் கவலை




ஏ.எல்.ஜனூவர்-
க்கரைப்பற்று கல்வி வலயத்துக்குற்பட்ட அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் அமைந்துள்ள நீர்த்தடாகம் அண்மைக்காலமாக பராமரிப்பு அற்று மாசடைந்து காணப்படுவதாக பெற்றோர்களும், பழைய மாணவர்களும், பிரதேசவாசிகளும் கவலையடைந்துள்ளனர்.

இந் நீர்த்தடாகம் கடந்த காலங்களில் அழகான முறையில் நீர் நிரப்பி, தாமரை வளர்த்து, மரச் செடிகளை வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது இத்தடாகம் சரியான முறையில் பராமரிக்கப்படாததனால் பாடசாலையின் முன் தோற்றத்தின் அழகுக்கும், பாடசாலைக்கும், ஊருக்கும் அவகொளரவத்தையும் ஏற்படுத்துகின்றது. 

எனவே, கல்வியிலும், பௌதீக வளத்திலும் அபிவிருத்தி கண்டிருக்கும் இப்பாடசாலையின் நீர்த்தடாகத்தை அழகிய முறையில் சுத்தம் செய்து பராமரிக்குமாறு பெற்றோர்களும், பழைய மாணவர்களும், பிரதேசவாசிகளும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :