அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு வளைவில் மீண்டும் இன்று பாரிய விபத்து-படங்கள்



ன்று இரவு 9.00 மணியளவில் அக்கரைப்பற்றில் இருந்து மருதமுனை நோக்கி சென்ற வாகனம் அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மினி வானுடன் மோதியதில் மோட்டார் வாகனத்தில் பயணித்த 5 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

அண்மைக்காலமாக இந்த (மரண) வளைவில் பல்வேறுபட்ட விபத்துக்கள் இடம்பெற்று வருவதுடன், சிலரது உயிர்களும் காவுகொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :