மஹாவலி கங்கையில் நீராடச் சென்ற 15 வயது முஸ்லிம் சிறுமி வபாத்


ண்டி கட்டுகஸ் தோட்டையில் மஹாவலி கங்கையில் நீராடச் சென்ற 15 வயதான முஸ்லிம் யுவதியொருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் சனிக்கிழமை நண்பகல் 12.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கட்டுகஸ் தோட்டை மஹய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி இளம் யுவதி நீராடச் சென்றவேளை நீரில் மூழ்கியே உயிரிழந்திருப்பதாக பிரேத பரிசோதனைகள் மூலம் உறுதியாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பரிசோதனைகளைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :