-எம்.பைஷல் இஸ்மாயில்-அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பிரதான வீதியின் வளைவொன்றில் இன்று மாலை வேளை (8) பஸ்வண்டி மற்றும் முச்சக்கரவண்டி ஆகியன விபத்திற்குள்ளானதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியானார்.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி பலியானார் என்று பொதுமக்களினால் தெரிவிக்கப்படுகின்றன.
இவ்வாறு விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி திருகோணமலையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்து கொண்டிருந்த பஸ்ஸின் மீது மோதுண்டதாலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பஸ்ஸில் வந்தவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment