இலங்கை அகதிகளிடம் மோசடி: இந்தியார்கள் மூவர் கைது

லங்கை அகதிகளை ஏமாற்றிய குற்றத்திற்காக இந்தியா, தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவரை இந்திய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த சுகந்தன், ரமேஷ் மற்றும் மதுரையைச் சேர்ந்த அருன் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி மூவரும் இலங்கை அகதிகளிடம் 12 இலட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :