ஆரிப்சம்சுதீனின் முயற்சியினால் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் “வாழ்வின் ஒளி ”

-எஸ்.அஷ்ரப்கான்-
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிப்சம்சுதீனின் முயற்சியினால் சமூக ஒருமைப்பாடு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பின் (சீடா) அனுசரனையுடன் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் “வாழ்வின் ஒளி ” செயற்திட்டத்தின்கீழ் வாழ்வாதார உதவிகள் வழங்கும் வைபவம் கல்முனைக்குடி அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தில் எதிர்வரும் சனிக்கிழமை 17.08.2013 மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல்,கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் திரு காமினி தென்னக்கோன் மற்றும்கல்முனை நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை பொறுப்பதிகாரி எம்.எம்.முனவ்வர் ஆகியோருடன் பொதுமக்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :