அரசாங்கத்தின் அடிமைகளாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்காது-அஸ்லம்

டமாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதே சிறந்தது என்று, அந்த கட்சியின் தேசியப் பட்டியல் MP அஸ்லம் மொஹமட் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் யோசனைகளையும், பிரேரணைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கு மாத்திரமே பயன்படுத்தப்படும் கட்சியாக மாறிவிடகூடாது.

இந்த நிலையில் கட்சியின் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக வடமாகாண சபைத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதே சிறந்தது.

எனினும் இது குறித்த இறுதி முடிவை கட்சியின் தலைமையே மேற்கொள்ளும் என்றும் அஸ்லம் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :