அதிபர் தூசன வார்த்தைகளால் திட்டுகிறார் ஆசிரியை பொலிசில் முறைப்பாடு.

மாதாந்த சம்பளத்தை பெற்றுக்கொள்வதற்காக தான் கற்பித்த முன்னாள் பாடசாலைக்கு சென்றபோது அதிபர் தூசனத்தால் தன்னை திட்டியதாக ஆசிரியையொருவர் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த ஆசிரியை ஒருமாதத்திற்கு முன்னரே இடமாற்றம் பெற்று சென்றுள்ளார். அந்த மாதத்திற்குரிய சம்பளத்தை பெற்றுக்கொள்வதற்கு சென்றபோதே அதிபர் தூசனத்தால் திட்டியதாக குறித்த ஆசிரியை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதுதொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் இந்த சம்பவத்தை இலங்கை ஆசிரியர் சங்கமும் கண்டித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :