காத்தான்குடியில் தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் வடிகாண் மற்றும் கொங்கிறீட் வீதிகள்.

(றிஸ்கான் முகம்மட்)
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட வடிகாண் மற்றும் கொங்கிறீட் வீதிகள் நேற்று (சனிக்கிழமை) தறிந்து வைக்கப்பட்டு மக்கள் பாவணைக்கு கையளிக்கப்பட்டன.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இதனை திறந்து வைத்து மக்களிடம் கையளித்தார்.

காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மற்றும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான எச்.எம்.பாக்கீர் எம்.அலிசப்ரி உட்பட அதிகாரிகள் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா செலவில் கொங்கிறீட் வீதிகளாக புனரமைக்கப்பட்ட புதிய காத்தான்குடி பரீட் நகர் உள்ளக வீதி மற்றும் பெண்கள் சந்தை வீதி, தோனா வீதி ஆகிய வீதிகளும் வடிகானும் இதன் போது திறந்து வைக்கப்பட்டன.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :