பல்கலைக்கழகத்திக்கு தெரிவான மாணவிகளை எஹியாகான் கௌரவிப்பு.



-றிஸ்கான் முகம்மட்-
ல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் க .பொ .த உயர்தரப் பரீட்சை  எழுதவிருகின்ற மாணவர்களின் "தொடுவானம்" எனும் நிகழ்வும், "மரகதம் -03" எனும் மலர் வெளியீடு செய்யும் விழா கல்லூரியில் அதிபர் பரீட் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .

இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய
பணிப்பாளரும், அம்பாறை மாவட்ட பொருலாளருமாகிய ஏ .சீ .யஹ்யாகான் கலந்துகொண்டார் .

மேலும் கடந்த முறை O/L பரீட்சையில் 9A , 8A சித்திகளைப்பெற்ற 02
மாணவிகளுக்கும், கல்லூரியில் முதன் முறையாக பல்கலைக்கழகத்திக்கு தெரிவு செய்யப்பட்ட02 மாணவிகளுக்கும், மற்றும் கல்வியல் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்ட02 மாணவிகளுக்கும், பணப்பரிசுகள் வழங்கப்பட்டதுடன், எதிர்வரும் பரிட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்திக்கு தெரிவு செய்யப்படும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :