மழையால் பல தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் பெரும் சிரமம்


(ஏ.எல்.றமீஸ் தைக்கா நகர்)

கிழக்கில் பெய்து வரும் கண மழையால் பல தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரங்களை பெற்றுக் மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு கிழக்கு மாகண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் நடவடிக்ககை மேற்கொண்டு வருகிறார் இதன் முதல் கட்டமாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிடுவதையும் கிண்ணியா பிரதேசத்துக்கான கள விஜயத்தை மாகாண ;சபை உறுப்பினர் இம்ரான் மேற்கொண்டுள்ளார்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :