முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸுக்கு அம்பாரை மாவட்ட மக்களால் வரவேற்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் எதிர்வரும் நாடளுமன்ற பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் டெலிபோன் சின்னத்தில் மாவட்ட தெரிவாத்தாட்சி அலுவலகத்தில் இன்று (19)வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் கல்முனைக்கு வருகை தந்த போது அம்பாரை மாவடத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது . இதன் போது வீதியில்
சென்றவர்களுக்கு இனிப்பு பானங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -