கொத்தொட்டுவையில் உள்ள மருத்துவ அலுவலகத்தின் குடும்ப நல தாதிகள் மற்றும் பொதுச் சுகாதார அதிகாரிகளின் ஏற்பாட்டில் இப்பிரதேசவாழ் கர்ப்பினித் தாய்மார்களுக்காக புதுவருட விளையாட்டு, அழகு ராணிப் போட்டிகள் முதற்தடமையாக நேற்று கொத்தொட்டுவையில் உள்ள பிரதேச மருத்துவ மனையில் நடைபெற்றது
.
இந் நிகழ்வில் சிங்கள முஸ்லிம் கர்ப்பவதிகள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
குடும்பநல தாதிகளான சபோதினி, கெட்டியாரச்சி, நிசாரா,நந்தமாலி நவரத்தின ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர் அத்துடன் அவுருது குமாரி அழகுரானி கர்ப்பினிப் பெண்கள் தெரிவில் சுலோச்சனா , அக்கீல் மற்று அம்னார ஆகியோர்களும் தெரிபு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment