யஹ்யாகானின் புதிய கட்டிட தொகுதியில் இருந்து ரமழான் அன்பளிப்புகள்!



ல்வேறு சமூகநல திட்டங்களில் தன்னை அர்ப்பணித்து, நீண்ட காலமாக செயற்பட்டுவரும் சமூக செயற்பாட்டாளரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொருளாளரும் உயர்பீட உறுப்பினரும் யஹ்யாகான் பௌண்டேசனின் ஸ்தாபகரும் தொழிலதிபருமான அல் ஹாஜ் ஏ.சி. யஹ்யாகான் அவர்கள் தனது ரமழான் கால அன்பளிப்புகள் வழங்கும் நிகழ்வை இன்று 2024.04.07 ஆம் திகதி சாய்ந்தமருது பிராதான வீதியில் இருக்கும் தனது புதிய கட்டிடத் தொகுதியில் ஆரம்பித்து வைத்தார்.

நீண்ட காலமாக பாடாசாலைகள், பொது நிறுவனங்கள் மற்றும் தேவையுடைய தனிநபர்களை இனங்கண்டு அல் ஹாஜ் ஏ.சி. யஹ்யாகான் அவர்கள் பல்வேறு உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :