அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளாராக ஏ.எம். ஸாஹீர் இன்று கடமையேற்றார்.



நூருல் ஹுதா உமர்-

ம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளாராக, பொறியியலாளர் ஏ.எம். ஸாஹீர் இன்று அம்பாரை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் கடமையேற்றார்.

கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளாராக கடமையாற்றி அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளாராக ஏ.எம். ஸாஹீர் அவர்கள் இன்று கடமையேற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம, மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீஷன், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். எஸ்.நஜீம், கல்முனை கல்வி வலய கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். அனீஸ், பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள், பொறியியலாளரின் குடும்ப உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :