MSM.சுபைர் அவரின் முயற்சியில் இரு பஸ்கோல்ட் அமையப்பெற உள்ளது.
முன்னால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் அல்ஹாஜ் MSM. சுபைர் ஹாஜியாரின் முயற்சியினால் இரு பஸ் கோல்ட் அமையப்பெறவுள்ளது.
இதன் முதற்கட்டமாக ஏறாவூர் பற்று ஊறுகாமம் பகுதியில் ஒன்று அமைக்கப்பட்டு அதன் பணிகள் முடிவடைந்துள்ளது. மற்றையது ஏறாவூர் பொலிஸ் ஸ்டேசனுக்கு அருகில் இன்ஷா அல்லாஹ் புதன் கிழமை இதன் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சுபைர் ஹாஜியாரின் வேண்டுதளுக்கிணங்க
கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் சேர் உருத்திரமூர்த்தி அவர்கள் இதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment