ஏறாவூர் பொலிஸ் ஸ்டேசன் அருகில் பஸ்தரிப்பிடம்




ஏறாவூர் சாதிக் அகமட்-
MSM.சுபைர் அவரின் முயற்சியில் இரு பஸ்கோல்ட் அமையப்பெற உள்ளது.
முன்னால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் அல்ஹாஜ் MSM. சுபைர் ஹாஜியாரின் முயற்சியினால் இரு பஸ் கோல்ட் அமையப்பெறவுள்ளது.

இதன் முதற்கட்டமாக ஏறாவூர் பற்று ஊறுகாமம் பகுதியில் ஒன்று அமைக்கப்பட்டு அதன் பணிகள் முடிவடைந்துள்ளது. மற்றையது ஏறாவூர் பொலிஸ் ஸ்டேசனுக்கு அருகில் இன்ஷா அல்லாஹ் புதன் கிழமை இதன் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சுபைர் ஹாஜியாரின் வேண்டுதளுக்கிணங்க

கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் சேர் உருத்திரமூர்த்தி அவர்கள் இதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :