செங்கலடி ஐயனார் ட்ரடேஸ் சீரான முறையில் எரிபொருள் வினியோகம்!


ஏறாவூர் சாதிக் அகமட்-
மோட்டார் வாகனங்களின் இலக்கத்தகடுகளின் இறுதி எண்ணின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. அதனடிப்படையில்செங்கலடி ஐயனார் ட்ரடேஸ் எரிபொருள் நிலையத்தின்னூடாக மிகச்சிறப்பான முறையில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எரிபொருள் வினியோகிக்கப்பட்டது.

இவ்வெரிபொருள் விநியோக நடவடிக்கையின் போது ஆயிரத்திற்கும் அதிகமானோர் தமக்கான எரிபொருளைப் பெற்றுக் கொண்டனர்.

இதே வேளை, அன்றைய தினம் நிலையத்தின் ஒழுங்குபடுத்தலுடன் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எரிபொருள் நிலைய உரிமையாளர் எஸ். யோகேஸ்வரண் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் பொதுமக்கள் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :