வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய கும்பாபிசேகத்தையொட்டி சைவசமயவிதிப்படி ஏழு ஊர்களில் மக்களது நிதிப்பங்களிப்பை பெறவேண்டி ஆலய நிருவாகசபையினர் நிதிசேகரிப்புப்பணியை ஆரம்பித்துள்ளனர். காரைதீவு ஆலையடிவேம்பு கல்முனை திருக்கோவில் போன்ற இடங்களில் ஆலயத்தலைவர் கி.ஜெயசிறில் தலைமையில் தற்சமயம் இப்பணி இடம்பெற்றுவருகிறது.
படங்கள் காரைதீவு சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment