இராமகிருஸ்ணமிசன் மட்டு.மாநில கல்லடி ஆச்சிரமத்தில் கந்தசஷ்டி நிறைவுநாள் விழா தலைவர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்தா ஜீ மஹராஜ் தலைமையில் நடைபெற்றது. பகவான் இராமகிருஸ்ண ஆலயத்தில் அவர் விசேடபூஜை நடாத்துவதையும் ஆச்சிரம மாணவர்கள் முருக்பொருமானை தாங்கி ஊர்வலம்வருவதையும் காணலாம்.
இ.கி.மி.கந்தசஷ்டி நிறைவுநாள்விழாவின்போது
இராமகிருஸ்ணமிசன் மட்டு.மாநில கல்லடி ஆச்சிரமத்தில் கந்தசஷ்டி நிறைவுநாள் விழா தலைவர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்தா ஜீ மஹராஜ் தலைமையில் நடைபெற்றது. பகவான் இராமகிருஸ்ண ஆலயத்தில் அவர் விசேடபூஜை நடாத்துவதையும் ஆச்சிரம மாணவர்கள் முருக்பொருமானை தாங்கி ஊர்வலம்வருவதையும் காணலாம்.
0 comments :
Post a Comment