மேன்முறையீடு மூலம் தெரிவு செய்யப்பட்ட 04 புதிய பட்டதாரிகளுக்கான பட்டதாரி பயிலுனர் நியமனம்.



றாசிக் நபாயிஸ்-
திமேதகு ஜனாதிபதி அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கையின் அடிப்படையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மேன்முறையீடு மூலம் தெரிவு செய்யப்பட்ட 04 புதிய பட்டதாரிகளுக்கான பட்டதாரி பயிலுனர் நியமனம் பிரதேச செயலாளர் திரு.சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் (26) வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது உதவி பிரதேச செயலாளர் திரு.எஸ்.பார்த்திபன் அவர்களும் கணக்காளர் செல்வி என்.ஜயசர்மிகா அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :