கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பேலியகொடை நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்றைய தினத்தில் மாத்திரம் 398 கொரோனா நோயாளர்கள் நாட்டில் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 14,568 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment