J.f.காமிலாபேகம்-துணைப் பிரதமர் பதவியொன்றை உருவாக்குவது குறித்து இதுவரை கவனம் செலுத்தப்படவில்லை என்று நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருக்கும் அவர், 19ஆவது திருத்தத்தை திருத்துவது குறித்தும், புதிய அரசியலமைப்பு உருவாக்கல் தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் துணைப் பிரதமர் பதவி குறித்தும் இதுவரை யோசனைக்கூட முன்வைக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment