இரட்டை மாடிக்கட்டிடம் சரிந்தது-19 பேர் பலி

M.I.இர்ஷாத்-


ந்தியாவின் மும்பை பிவன்டி நகரிலுள்ள இரட்டை மாடிக் கட்டிடம் இடிந்து சரிந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

இந்த அனர்த்தத்தில் சிக்குண்ட சிறு குழந்தை உட்பட மேலும் 31 பேரை மீட்புப் பணியாளர்கள் இன்று பகல்வரை உயிருடன் மீட்டுள்ளனர்.

இன்னும் 40 பேர்வரை இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 40 வருடம் பழைமைவாய்ந்த இந்தக் கட்டிடத் தொகுதியில் 20 குடும்பங்கள்வரை வசித்துவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :