வரட்சியில் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத்தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சதாசிவம் பிரதமருக்கு கடிதம்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
தோட்டங்களில் தற்போது வரட்சி நிலை காரணமாக தோட்டத்தொழிலாளர்கள் பாரிய அளவில் பாதமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு நாளந்தம் ஜீவிப்பது கூட கஸ்ட்டமாக காணப்படுகின்றன எனவே கௌரவ பிரதமர் அவர்கள் தோட்டத்தொழிலாளர்களிடமிருந்து அறவிடப்படும் 10 வீத செஸ் வரி அவர்களின் நலன்புரி விடயத்திற்கு பயன்படுத்துவதற்காக தேயிலை சபையில் உள்ளது. அதனையாவுது தோட்டத்தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொது செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்; தற்போதய பிரதமரின் ஆலோசகருமான எஸ் சதாசிவம் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு தொலைபேசியூடாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்;ந்து தெரிவிக்கையில் நாட்டில் உள்ள பிரச்சிகளுடன் தோட்ட மக்கள் மிகவும் கஸட்டப்படுகின்றனர்கள் அவர்கள் அன்றாட உணவுக்கும் கஸ்ட்டப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே நான் மின்னஞ்சல் மூலம் பிரதமருக்கு தோட்டத்தொழிலாளர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -