கல்வி அமைச்சின் கண்கானிப்பு பாராளுமன்ற உறுப்பினராக இம்ரான் மஹ்ரூப் கடமைகளை பொறுப்பேற்றார்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
ல்வி அமைச்சின் கண்கானிப்பு பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கபட்ட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தனது கடமைகளை இன்று வியாழக் கிழமை (5) பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் சர்வமத வழிபாடுகளுடன் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஸ்ணன்,பிரதமரின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆசுமாரசிங்க உட்பட கல்வி அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் பலரும் பங்கேற்றதுடன் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -