30 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு..!

லவாக்கலை கிரேட்வெஸ்டன் தோட்டம் ஸ்கல்பா டிவிசனில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக அமைக்கப்படவுள்ள 30 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பி. திகாம்பரம், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ. ஸ்ரீதரன், எம். ராம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப், தமிழ் முற்போக்கு கூட்டணி பொதுச் செயலாளர் ஏ. லோறன்ஸ், லிந்துல அமைப்பாளர் வீ. சிவானந்தன் உட்பட முக்கியஸ்தர்கள் வரவேற்கப்படுவதையும், பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்படுவதையும், நிகழ்வில் கலந்து கொண்ட பொது மக்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -