எய்ட்ஸ் தினத்தில் ஏதுமறியா மழலை..!

எய்ட்ஸ் தினத்தில் ஏதுமறியா மழலை
+++++++++++++++++++

வாழுகின்ற மக்களுக்கு
வாழந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் விட்ட 'பிழை'
பிள்ளைகளைச் சேருமடி
'சேர்ந்து' செய்த தவறுகள்தான்
சந்ததியைத் தாக்குமடி
இந்தப் பிள்ளை என்ன செய்யும்
சொந்தத் தந்தை செய்தது தவறடி..

சீனாக்குச் செல்வார்கள் ஷொப்பிங் செய்ய-அங்கு
வீணாக விழுவார்கள் எய்ட்ஸ் நோயில்
உறவென்று சிசுவென்று வரும்போது-இந்தச்
சிறு மழலை எய்ட்ஸ் வந்து போராடும்..

முறையின்றி மறை மீறி
நடக்கின்றார்-இங்கு
வெறி கொண்டு வில்லங்கம் செய்கின்றார்
பரிதாபம் பிறக்கின்ற பிள்ளையது
ஒரு தவறான தந்தையின் தொல்லையிது..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -