இன்று 23.09.2016 வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனை 10ம் பிரிவு கொட்டுப்பாலத்தடியில் உள்ள தேனீர் கடை தீப்பிடித்துள்ளது.
குறித்த தீ சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை கடை உரிமையாளர் ஜும் ஆத் தொழுகைக்காக சென்றிருந்த போதே ஏற்பட்டுள்ளதுடன் தொழுகை முடித்து அப்பாதையால் வந்த பொதுமக்கள் தீ அணைத்துள்ளனர்.
அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவு கல் ஓயா பாலத்தடியில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை -08 ஆம் பிரிவில் வசிக்கும் எம்.சரீப்தீன் என்பவரின் தேனீர்கடையே தீப்பிடித்து சேதத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -