விளையாட்டு மைதானம் அங்குரார்ப்பணம்

ஏ.எஸ்.எம்.தாணீஸ்-

ம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பாத்திமா வித்தியாலய பொது விளையாட்டு மைதான புனர்த்தாபன வேலைகள் இன்று 16 திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகால் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இம் மைதானத்திக்கு 02 மில்லியன் ரூபா நிதியினை விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஒதுக்கியிருந்தார்.

அதேவேளை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீகின் வேண்டுகோளிக்கினங்கவே இந்நிதி மைதான புனரமைப்புக்கு ஒதுக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர்,பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எம்.எச்.ஸனூஸ்,தம்பலகாம பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரீபதி,பிரதேச சபை செயலாளர் விஷ்னு என பலரும் கலந்து கொண்டனர்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -