ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவச் சிப்பாய்களைப் பார்வையிடுவதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கொழும்பு வெலிக்கடை சிறைக்கு விஜயம் செய்தனர்.
இவர்கள் இன்று வியாழக்கிழமை பகல் இந்த விஜயத்தை மேற்கொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, நாமல் ராஜபக்ச, பந்துல குணவர்தன ஆகியோர் வெலிக்கடை சிறைக்குச் சென்று சந்தேக நபர்களான இராணுவச் சிப்பாய்களை சந்தித்துவிட்டுத் திரும்பினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -