கண்டி எல்லெபொல குமாரஹாமி மாவத்தையில் வெள்ளரச மரம் ஒன்று திடிரென சரிந்து வீழ்ந்ததில் ஏழுபேர் காயமடைந்துள்ளனர்.
முன்னதாக கண்டி போகம்பர சிறைச்சலை இருந்த பிரதேசத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் நிறுத்திவைக்கப்பட்டிறுந்த இரு வாகனங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -