சாய்ந்தமருதில் எக்ஸ்போ ஆடை நிறுவனம் திறந்து வைப்பு..!

ஹாசிப் யாஸீன்,எஸ்.அஷ்ரப்கான்-
ள்ளுர் ஆடை உற்பத்தியை அதிகரிப்பதுடன் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கிஅவர்களின் வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது உடையார் வீதியில்எக்ஸ்போ ஆடை நிறுவனம் இன்று (12) வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்போ ஆடை நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.ஏ.சஜானா ஜஹான் தலைமையில்இடம்பெற்ற இத்திறப்பு விழா நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் எம்.எம்.உசைனா, நிதி உதவியாளர்ஏ.சீ.முஹம்மட், நிறுவனத்தின் ஆலோசகர் ஏ.எம்.ஜஹான், வர்த்தக பிரதிநிதிகள்உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது எக்ஸ்போ நிறுவன திறப்பு விழாவில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு நிறுவனபணிப்பாளரினால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -