தொடர் மழை வெள்ளாதால் பாதிக்கப்பட்ட பகுதியை கிழக்கு மாகான சபை உறுப்பினர் அன்வர் பார்வையிட்டார்..!

முஹம்மட் தானீஸ்-
புல்மோட்டை பிரதேசம் முழுவதும் அதிக தொடர் மழையினால் பிரதேசமே வெள்ளாதால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதியை கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஆர்.ம்.அன்வர் பிரதேச செயலாளர் மற்றும் குச்சவெளி பிரதேச சபை செயலாளர் கிராம சேவகர் மற்றும் பிரதேச சபை அரசியல் பிரமுகர்களோடு சென்று பார்வை இட்டதுடனர். 

குறித்த நான்கு வட்டார கிராம சேவகர்கள் பிரதேச சபை செயலாளர் பிரதேச அரசியல் பிரமுகர்கள் புல்மோட்டை போலீஸ்
பொறுப்பதிகாரி உட்பட குச்சவெளி பிரதேச செயலாளர் தலைமையில் குறித்த வெள்ளத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் மழைநீர் தடைபட்ட இடங்கள் அடையாலபடுதப்பட்டு JCB இயந்திரம் மூலம் சரி செய்வதற்கு குறித்த கிராம சேவகர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு வேலைகள் ஆரம்பிக்கபட்டன. 

இதற்கான கலந்துரையாடல் கூட்டம் நேற்று 14.11.2015 ம் திகதி காலை 10.00 மணியளவில் புல்மோட்டை பொது நூலகத்தில் அவசரமாக கூடியது.







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -