ஒன்பது ஏ (9A) சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு.!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
முஸ்லிம் மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கத்தின் ஏற்பாட்டில் 8வது தடவையாகவும் 2014ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் ஒன்பது ஏ (9A) சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு டிசம்பர் மாத முற்பகுதயில் கொழும்பில் நடாத்துவதற்கு சங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இந்தவகையில் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மதாம் நடைபெற்ற க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் ஒன்பது ஏ (9A) சித்தியடைந்து இதுவரை விண்ணப்பிக்காத முஸ்லிம் மாணவர்கள் இருப்பின் அவர்கள் எதிர் வரும் நவம்பர் 25ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை President, (MEPS)> No: A/110/2/1, Maning Town N.H.S, Colombo-08. எனும் முகவரிக்கு பதவுத்தபாலில் அல்லது நேரடியாகவோ கையளிக்கலாம். 

தாமதமாகும் விண்ணப்பங்கள் இறுதி நேரத்தில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என அமைப்பின் தலைவர் எம்.இஸட்.அஹமட் முனவ்வர் தெரிவித்தார்.

தொடர்புகளுக்கு- 0716640028, 0773882917, 0712791016
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -