மட்டக்களப்பு தன்னாமுனை புனித சூசையப்பர் தேவாலய வருடாந்த திருவிழா..!

ந.குகதர்சன்-
ட்டக்களப்பு தன்னாமுனை புனித சூசையப்பர் தேவாலய வருடாந்த திருவிழாவின் இறுதி நாள் திருப்பலி ஒப்புக் கொடுத்தலுடன் நிறைவு பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட குரு முதல்வர் அருட்பணி தேவதாசன் அடிகளின் தலைமையில் நடைபெற்ற இறுதி நாள் திருவிழா நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, திருவிழா வழிபாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -