நடிகர்களான சரத் குமார் -விஷால் இடையே மோதல் விஷால் காயம்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சிறிது நேர சலசலப்பிற்கு வாக்குப் பதிவு மீண்டும் துவங்கியது. பரபரப்பாக நடைபெற்ற வரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத் - விஷால் அணியினரிடையே மோதல் மூண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

 வாக்குச் சாவடிக்குள் சென்று பிரச்சாரத்தை மேற்கொள்வது தவறு என்றார். சாவடிக்குள் சென்று நடிகை ஒருவர் வாக்-கு சேகரித்ததை தாம் ஆட்சேபித்ததாக தெரிவித்தார். வாக்குச்சாவடிக்குள் இருந்தவரை வெளியே அழைத்து வந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து வாக்குச்சாவடிக்கு வெளியே தம்மிடம் நடிகை வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சரத் விளக்கமளித்தார். யாரையும் தாக்கும் எண்ணம் தமக்கு இல்லையென்று சரத்குமார் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -