ஏ.எஸ்.எம்.ஜாவித்-
புரவலர் புத்தகப் பூங்காவின் மூலம் பதுளை அல்- அதான் மகா வித்தியாளயத்தின் நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை புரவலர் புத்தகப் பூங்காவின் தலைவர் புரவலர் ஹாசிம் உமர் நேற்று (17) ஸாஹிராக் கல்லூரியின் ஸாஹிரா சுப்பர் 16 கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் கலந்து கொண்ட அணியினரிடம் வழங்கி வைத்தார்.
இதன்போது ஸாஹிராக் கல்லூரி அதிபர் றிஸ்வி மரிக்கார் மற்றும் பாடசாலை விளையாட்டுப் பகுதி பொறுப்பாளர் முகுசீன் ஆரிப் ஆகியோரும் காணப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -